உங்களது கடவுள் நம்பிக்கை வேறு. அதை நான் மதிக்கிறேன். ஆனால் நம்பிக்கையின் பேரால் ஏமாறாதீர்கள். எதையும் கேள்வி கேளுங்கள். நான் இத்தொடரில் மகாபாரதத்தைப் படித்து கேள்வி எழுப்புகிறேன். என் நடை சற்று நகைச்சுவையாகவும், எள்ளலும் கலந்தே இருக்கும். ஏனென்றால் அது புதுமைப்பித்தன் எனக்கு ஈந்தது. அதோடு, ஆன்மீகம் மீது எனக்கு பயம் இல்லை. கடவுள் என் கண்ணைக் குத்தினால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
chapters
முதல் பாக முன்னோட்டம்
Freeபரத வம்சம் - முதல் பாகம் 1
Freeசாந்தனு கங்கா திருமணம் - முதல் பாகம் 2
Freeபீஷ்மன் பிறப்பு - முதல் பாகம் 3
Freeஇளவரசன் பீஷ்மன் - முதல் பாகம் 4
Freeஅம்பா அம்பிகா அம்பாலிகா - முதல் பாகம் 5
Freeஅம்பாவின் சாபம் - முதல் பாகம் 6,7&9
Freeதிருதராட்டிரன் பிறப்பு - முதல் பாகம் 8
Freeதிருதராட்டிரன் பாண்டு திருமணம் - முதல் பாகம் 10-12
Freeகிந்தமமுனி சாபம் - முதல் பாகம் 13 - 15
Free

Show your support
Write a comment ...